Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்
உலகச் செய்திகள்

சிட்னியில் மலேசியரின் கைப்பேசியில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டறியப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார்

Share:

சிட்னி, ஜனவரி.30-

சிட்னி விமான நிலையத்தில் 26 வயதுடைய மலேசியர் ஒருவரின் கைப்பேசியில், குழந்தை பாலியல் துஷ்பிரயோக காணொளிகள் இருந்ததால் அவர் நாடு கடத்தப்பட்டார்.

மலேசியாவிலிருந்து சிட்னி சென்றடைந்த அந்நபரை, ஆஸ்திரேலிய எல்லைப் படையான ABF, சாதனப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது கைப்பேசியில் இருந்த குழந்தை பாலியல் துஷ்பிரயோக காணொளிகளைக் கண்டறிந்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காட்சிகள் உட்பட கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்கள் அவரது கைப்பேசியில் சேமிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

இதனையடுத்து உடனடியாக அவரது விசாவை இரத்து செய்த அதிகாரிகள், அவரை மலேசியாவிற்கு நாடு கடத்தினர்.

Related News

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!