Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்சில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது
உலகச் செய்திகள்

பிலிப்பைன்சில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது

Share:

மணிலா, ஜனவரி.27-

பிலிப்பைன்ஸ் நாட்டில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். தெற்கு பிலிப்பைன்சில் சம்போங்கா துறைமுக நகரத்தில் இருந்து எம்பி த்ரிஷா கெர்ஸ்டின்3 என்ற கப்பல் 332 பயணிகள் மற்றும் 27 பணியாளர்களுடன் சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருபக்கமாகச் சாய்ந்த கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் 18 பேரின் உடல்களை மீட்டனர். 316 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் மாயமானவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related News

ஈரான் பெண்கள் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா தீவிர விசாரணை

ஈரான் பெண்கள் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா தீவிர விசாரணை

சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஈரானியக் கடலோடிகள்

சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஈரானியக் கடலோடிகள்

வரலாற்றில் முதல்முறை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்.பி.க்கள் நோட்டீஸ்!

வரலாற்றில் முதல்முறை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்.பி.க்கள் நோட்டீஸ்!

வளர்ப்புப் பிள்ளைகளைத் துன்புறுத்திய பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் கடும் கண்டனம்

வளர்ப்புப் பிள்ளைகளைத் துன்புறுத்திய பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் கடும் கண்டனம்

மாணவர்களின் 'திரை நேரத்தை' குறைக்க இந்தோனீசியப் பள்ளிகள் அதிரடி: வகுப்பறைகளில் கைபேசிகளுக்குத் தடை

மாணவர்களின் 'திரை நேரத்தை' குறைக்க இந்தோனீசியப் பள்ளிகள் அதிரடி: வகுப்பறைகளில் கைபேசிகளுக்குத் தடை

அமெரிக்காவின் அதிரடி வர்த்தக விசாரணை: மலேசியா உட்பட 60 நாடுகள் இலக்கு - புதிய இறக்குமதி வரிகள் விதிக்கப்பட வாய்ப்பு

அமெரிக்காவின் அதிரடி வர்த்தக விசாரணை: மலேசியா உட்பட 60 நாடுகள் இலக்கு - புதிய இறக்குமதி வரிகள் விதிக்கப்பட வாய்ப்பு