பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சினிமா
பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
Related News

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து

7 நாட்களில் 47 கோடி வசூல்: லவ் இன்சூரன்ஸ் கொம்பனி பாக்ஸ் ஆபீஸ் சாதனை

தமிழ் புத்தாண்டில் ஜெயம் ரவியின் புதிய பட அறிவிப்பு: அறிமுக இயக்குநருடன் கூட்டணி!

தனுஷின் D56 படத்தில் 22 வயது சிறிய பெண்ணான சாரா அர்ஜுன் ஜோடி: கோலிவுட்டில் வெடிக்கும் வயது விவாத சர்ச்சை


