பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சினிமா
பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
Related News

ஜெயிலர் 2-டில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிச்சைக்காரன் 3 படம் குறித்த தகவல்

மலேசிய கலைத்துறைக்கு புதிய கௌரவம்: Hollywood Walk of Fame-இல் இடம் பிடித்தார் Michelle Yeoh

விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

ஆவேசம் 2 குறித்து அண்மைய தகவல் கொடுத்த ஃபகத் ஃபாசில்


