Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சினிமா

தனுஷின் அடுத்த படம்.. . உண்மை சம்பவம் தான் கதையா?

Share:

நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் படுபிஸியான ஒருவராக இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனராகவும் அவர் பல படங்களை இயக்கி வருகிறார்.

‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி இருக்கும் அவர், ‘குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் இயக்கி இருக்கும் மற்றொரு படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் அடுத்த வாரம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்திற்காக மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு அவர்கள் கூட்டணி சேர இருக்கின்றனர்.

1970ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது