Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

Share:

நேற்று மாலை கோத்தா கினபாலு, ஜாலான் 18 பகுதியில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலம், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் அங்குள்ள பராமரிப்பாளர்களால் கண்டறியப்பட்டது.

மேலிருந்து கீழே விழுந்ததில் அவரது சடலமானது இரண்டு துண்டுகளாக சிதறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோத்தா கினபாலு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு