Jun 6, 2026
Thisaigal NewsYouTube
16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்

Share:

பாலஸ்தீன மக்களுக்கு மனிநேய உதவிகளை வழங்க குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 கப்பலில் பயணம் மேற்கொண்ட 16 மலேசியர்களை, இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கும் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு மலேசியா கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து செயற்பாட்டாளர்களை பாதுகாப்பாக விடுதலை செய்ய வலியுறுத்துவதாகவும் அன்வார் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், உதவி செல்வதற்கான வழிகளை மறைப்பதும், மனிதநேய குரல்களை ஒடுக்குவதும், பாலஸ்தீன மக்களின் துயரத்துக்காக குரல் கொடுப்பவர்களை துன்புறுத்துவதும் சயோனிச ஆட்சியின் கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்றும் அன்வார் விமர்சித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்