May 19, 2026
Thisaigal NewsYouTube
16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்

Share:

பாலஸ்தீன மக்களுக்கு மனிநேய உதவிகளை வழங்க குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 கப்பலில் பயணம் மேற்கொண்ட 16 மலேசியர்களை, இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கும் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு மலேசியா கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து செயற்பாட்டாளர்களை பாதுகாப்பாக விடுதலை செய்ய வலியுறுத்துவதாகவும் அன்வார் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், உதவி செல்வதற்கான வழிகளை மறைப்பதும், மனிதநேய குரல்களை ஒடுக்குவதும், பாலஸ்தீன மக்களின் துயரத்துக்காக குரல் கொடுப்பவர்களை துன்புறுத்துவதும் சயோனிச ஆட்சியின் கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்றும் அன்வார் விமர்சித்துள்ளார்.

Related News

அடுத்த பொதுத்தேர்தலிலும் பண்டான் தொகுதியை பிகேஆர் தக்க வைக்க வேண்டும் / தொகுதித் தலைவர்களுக்கு அன்வார் உத்தரவு

அடுத்த பொதுத்தேர்தலிலும் பண்டான் தொகுதியை பிகேஆர் தக்க வைக்க வேண்டும் / தொகுதித் தலைவர்களுக்கு அன்வார் உத்தரவு

சபாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் - தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

சபாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் - தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

பெட்ரோல், டீசல் விலை குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பெண்ணுக்கு 4000 ரிங்கிட் அபராதம்

பெட்ரோல், டீசல் விலை குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பெண்ணுக்கு 4000 ரிங்கிட் அபராதம்

கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் - ரபிசி வேண்டுகோள்

கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் - ரபிசி வேண்டுகோள்

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெறித்துத் தாக்கிய 4 இளைஞர்கள் கைது - மலாக்காவில் பயங்கரம்

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெறித்துத் தாக்கிய 4 இளைஞர்கள் கைது - மலாக்காவில் பயங்கரம்