Jul 21, 2026
Thisaigal NewsYouTube
டி.என்.பி.எல்- 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றி
விளையாட்டு

டி.என்.பி.எல்- 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றி

Share:

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.

சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுதின.

டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் கிஷோர், ராதாகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய சாய் கிஷோர் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 45 ரன்னில் அவுட்டானார்.

Related News

டி.என்.பி.எல்- 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அ... | Thisaigal News