May 3, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து:  பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு
உலகச் செய்திகள்

இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு

Share:

புதுடில்லி, மே.03-

இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலாத் துறையினரால் இயக்கப்பட்ட 20 ஆண்டுகள் பழமையான சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காணாமல் போன 5 வயது சிறுவன், அவனது மாமா ஆகியோரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இறுதிவரை தேடப்பட்டு வந்த கடைசி நபரின் உடலும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் தங்களது தேடுதல் பணியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளனர். வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

ஈரானின் சமாதான முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்: கடுமையான எச்சரிக்கை

ஈரானின் சமாதான முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்: கடுமையான எச்சரிக்கை

ஜெர்மனியிலிருந்து 5,000 படையினரைத் திரும்பப் பெறும் அமெரிக்கா: அதிகாரிகள் தகவல்

ஜெர்மனியிலிருந்து 5,000 படையினரைத் திரும்பப் பெறும் அமெரிக்கா: அதிகாரிகள் தகவல்

வங்கியில் பணம் எடுக்க சகோதரியின் எலும்புக்கூட்டை சுமந்து வந்த அண்ணன்

வங்கியில் பணம் எடுக்க சகோதரியின் எலும்புக்கூட்டை சுமந்து வந்த அண்ணன்

இந்தோனேசியாவில் ரயில் விபத்து: 7 பேர் பலி, 80-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் ரயில் விபத்து: 7 பேர் பலி, 80-க்கும் மேற்பட்டோர் காயம்

நாளை மூன்றாம் உலகப் போர் வெடித்தாலும் ஆச்சரியமில்லை" - கோலாலம்பூரில் அதிபர் எர்டோகனின் மகன் அதிரடி எச்சரிக்கை!

நாளை மூன்றாம் உலகப் போர் வெடித்தாலும் ஆச்சரியமில்லை" - கோலாலம்பூரில் அதிபர் எர்டோகனின் மகன் அதிரடி எச்சரிக்கை!

வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் துப்பாக்கிச் சூடு: கிறிஸ்தவ எதிர்ப்பு கொள்கை அறிக்கை சிக்கியது - டிரம்ப் தகவல்!

வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் துப்பாக்கிச் சூடு: கிறிஸ்தவ எதிர்ப்பு கொள்கை அறிக்கை சிக்கியது - டிரம்ப் தகவல்!