Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து:  பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு
உலகச் செய்திகள்

இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு

Share:

புதுடில்லி, மே.03-

இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலாத் துறையினரால் இயக்கப்பட்ட 20 ஆண்டுகள் பழமையான சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காணாமல் போன 5 வயது சிறுவன், அவனது மாமா ஆகியோரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இறுதிவரை தேடப்பட்டு வந்த கடைசி நபரின் உடலும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் தங்களது தேடுதல் பணியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளனர். வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கிரிப்டோ மூலம் $1.2 பில்லியன் வருமானம்: மூன்று மடங்கு உயர்ந்த டொனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு!

கிரிப்டோ மூலம் $1.2 பில்லியன் வருமானம்: மூன்று மடங்கு உயர்ந்த டொனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு!

ஜப்பானில் கரடித் தாக்குதலால் மற்றொருவர் பலி; பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வால் அச்சம்!

ஜப்பானில் கரடித் தாக்குதலால் மற்றொருவர் பலி; பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வால் அச்சம்!

பிரான்சில் கடும் வெப்ப அலை பாதிப்பால் 1,000 பேர் உயிரிழப்பு; பாரிஸ் சவக்கிடங்குகளில் இடநெருக்கடி!

பிரான்சில் கடும் வெப்ப அலை பாதிப்பால் 1,000 பேர் உயிரிழப்பு; பாரிஸ் சவக்கிடங்குகளில் இடநெருக்கடி!

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: 1,450-க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகளில் தொய்வு

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: 1,450-க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகளில் தொய்வு

இந்தோனேசியா போராட்டம்: நால்வர் மீது வழக்கு

இந்தோனேசியா போராட்டம்: நால்வர் மீது வழக்கு