May 13, 2026
Thisaigal NewsYouTube
மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்
உலகச் செய்திகள்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

Share:

குவாந்தான், மே.05-

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியென் லூங், தனது அதிகாரப்பூர்வ பகாங் மாநில பயணத்தை, நேற்று தெமர்லோ, லஞ்சாங் பகுதியில் உள்ள மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டுத் தொடங்கினார்.

இது குறித்து பகாங் மாநில முதலீடு, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத்துறை குழுத் தலைவர் டத்தோ முஹமட் நிஸார் நஜீப் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், லீ சியென் லூங் தலைமையிலான 41 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, அம்மையத்தில் வரவேற்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், லீ சியென் லூங் -இன் இப்பயணமானது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளையும், குறிப்பாக மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான மலாயன் புலிகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வினாத்தாள் கசிவு: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

வினாத்தாள் கசிவு: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: சீனாவின் உதவி தேவையில்லை என ட்ரம்ப் அதிரடி

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: சீனாவின் உதவி தேவையில்லை என ட்ரம்ப் அதிரடி

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு விளக்கம்

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி: அமைதி மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி: அமைதி மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

இந்தோனேசியக் கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை: 14 பேரை அதிரடியாகக் கைது செய்தது காவல்துறை!

இந்தோனேசியக் கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை: 14 பேரை அதிரடியாகக் கைது செய்தது காவல்துறை!