தென்கொரியாவில் உள்ள உலகின் 5-வது உயரமான கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். லோட்டி வேர்ல்டு டவர் கட்டிடத்தின் மீது 24 வயதான ஜார்ஜ் கிங் தாம்சன் ஏறினார். கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் அவர் ஏறியதால், 73வது தளத்தில் தடுத்து நிறுத்தி பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போலீசாரிடம் அவரை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். ஜார்ஜ் கிங் இதற்கு முன் 2019ம் ஆண்டில் லண்டனில் உள்ள 72 மாடிகளை கொண்ட ஷார்டு கட்டிடத்தில் ஏறிய போது ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அதிரடி வர்த்தக விசாரணை: 'நியாயமற்ற கொள்கைகள்' எனப் புகார்

மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் சிங்கப்பூர் அரசு அழைப்பு

இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதிய சட்டத்தால் பல லட்சம் அமெரிக்கர்களுக்குக் கனடா குடியுரிமை: எல்லையில் குவியும் விண்ணப்பங்கள்!

இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்" – முழுநேர அரசியலில் இறங்கியதை உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய்!


