May 5, 2026
Thisaigal NewsYouTube
மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்
உலகச் செய்திகள்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

Share:

குவாந்தான், மே.05-

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியென் லூங், தனது அதிகாரப்பூர்வ பகாங் மாநில பயணத்தை, நேற்று தெமர்லோ, லஞ்சாங் பகுதியில் உள்ள மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டுத் தொடங்கினார்.

இது குறித்து பகாங் மாநில முதலீடு, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத்துறை குழுத் தலைவர் டத்தோ முஹமட் நிஸார் நஜீப் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், லீ சியென் லூங் தலைமையிலான 41 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, அம்மையத்தில் வரவேற்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், லீ சியென் லூங் -இன் இப்பயணமானது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளையும், குறிப்பாக மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான மலாயன் புலிகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

ஆட்சியமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை – என்ன செய்யப் போகிறது தவெக?

ஆட்சியமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை – என்ன செய்யப் போகிறது தவெக?

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த  வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாள்: நாளை வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாள்: நாளை வாக்கு எண்ணிக்கை!

இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து:  பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு

இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு