Jul 6, 2026
Thisaigal NewsYouTube
51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.05-

அரச மலேசிய சுங்கத்துறையின் பினாங்கு கிளை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 51 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள மின் சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.

அண்மையில் பட்டர்வொர்த் துறைமுகம் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகியவற்றில் சில கொள்கலன்கள் சோதனையிடப்பட்டு ஒரு சீனப் பிரஜை உட்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் பெரிய கொள்ளளவில் மின் சிகரெட்டுகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் திரவ வகைகள் கைப்பற்றப்பட்டன.

இன்று பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் இயக்குநர் ரொஹாய்ஸாட் அலி இதனைத் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்