Mar 28, 2026
Thisaigal NewsYouTube
51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.05-

அரச மலேசிய சுங்கத்துறையின் பினாங்கு கிளை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 51 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள மின் சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.

அண்மையில் பட்டர்வொர்த் துறைமுகம் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகியவற்றில் சில கொள்கலன்கள் சோதனையிடப்பட்டு ஒரு சீனப் பிரஜை உட்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் பெரிய கொள்ளளவில் மின் சிகரெட்டுகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் திரவ வகைகள் கைப்பற்றப்பட்டன.

இன்று பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் இயக்குநர் ரொஹாய்ஸாட் அலி இதனைத் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி