Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த பிரிட்டிஷ் பிரஜையின் உடல் லிப்டு குழிக்குள் கிடந்தது
தற்போதைய செய்திகள்

அந்த பிரிட்டிஷ் பிரஜையின் உடல் லிப்டு குழிக்குள் கிடந்தது

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

மலேசியாவிற்கு விடுமுறை கழிக்க வந்த 25 வயது பிரிட்டிஷ் பிரஜை, கடந்த 9 நாட்களாக காணாமல் போன நிலையில் அவரின் உடல் கோலாலம்பூர் பங்சார், லோரோங் மாரோஃப்பில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தின் மின் தூக்கிக் குழிக்குள் கிடந்தது உறுதிச் செய்யப்பட்டது.

ஒரு பொறியிலாளரான 25 வயது ஜோர்டன் ஜோன்சன் டோயில் என்ற அந்த பிரிட்டிஷ் பிரஜை, மலேசியாவிற்கு தனியொரு நபராக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார். பங்சாரில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்றிருந்த வேளையில் அவர் காணாமல் போனார்.

எனினும் அவரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவரின் இறப்பைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியிருப்பதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்