Mar 28, 2026
Thisaigal NewsYouTube
குவான் எங் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
தற்போதைய செய்திகள்

குவான் எங் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.08-

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், தனது குரலையும் உருவத்தையும் போலியாகப் பயன்படுத்தி முதலீட்டு மோசடிகளுக்குப் பரப்பப்படும் போலி ஏஐ காணொளிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காணொளியில் தான் முதலீட்டுத் திட்டங்களை ஆதரிப்பதாகக் காட்டப்பட்டதாகவும், ஆனால் அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி காணொளி என்றும் லிம் தெளிவுபடுத்தினார்.

தான் ஒரு போதும் எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடுமாறு யாரையும் கேட்கவில்லை என்றும், தான் அரசியலில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் இத்தகைய மோசடி காணொளிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், இது குறித்து மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி