Mar 28, 2026
Thisaigal NewsYouTube
தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

ஷா ஆலாம், ஜூன்.06-

கடந்த செவ்வாய்க்கிழமை பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தைவான் பிரஜை ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் அந்த தைவான் ஆடரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் அந்த ஆடவரின் இறப்பு, திடீர் மணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவின்படி, ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப் பாதையில் விழுகிறார். அப்போது அவரை ரயில் மோதித் தள்ளுகிறது என்று அந்த வீடியோ பதிவு சித்தரிக்கிறது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி