Jul 6, 2026
Thisaigal NewsYouTube
தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

ஷா ஆலாம், ஜூன்.06-

கடந்த செவ்வாய்க்கிழமை பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தைவான் பிரஜை ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் அந்த தைவான் ஆடரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் அந்த ஆடவரின் இறப்பு, திடீர் மணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவின்படி, ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப் பாதையில் விழுகிறார். அப்போது அவரை ரயில் மோதித் தள்ளுகிறது என்று அந்த வீடியோ பதிவு சித்தரிக்கிறது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்