Mar 28, 2026
Thisaigal NewsYouTube
796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

Share:

கூச்சிங், ஜூன்.08-

தேசிய நீர் சேவைகள் ஆணையம் (SPAN) மூலம் மத்திய அரசு இந்த ஆண்டு நாடு முழுவதும் நீர் விநியோக அமைப்பின் திறனை மேம்படுத்த 796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு சபா, சரவாக், கிளந்தான், கெடா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீர் விநியோகத் திட்டங்களை செயல்படுத்த உதவும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.

இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 28 நீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவற்றில் ஏழு திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். பருவமழை மாற்றத்தால் ஏற்படும் வறண்ட காலநிலையை எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதாகவும், நீர் இருப்பு பாதுகாப்பான அளவில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி