Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கத்தை 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரிக்கிறார்களா? நிரூபியுங்கள்
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கத்தை 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரிக்கிறார்களா? நிரூபியுங்கள்

Share:

கோத்தா பாரு, ஜூன்.01-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்தை எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் தரப்பினர், அதனை நிரூபிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் இன்று சவால் விடுத்துள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அந்த 10 எம்.பி.க்கள் நடப்பு அரசாங்கத்தை ஆதரிப்பதாக இருந்தால் அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவது உட்பட அவர்களின் விவரங்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடாவான டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹாசான் கேட்டுக் கொண்டார்.

நடப்பு அரசியல் சூழ்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பது, புதியது அல்ல. அதே வேளையில் அடிப்படை ஆதாராங்களைக் காட்டும் வரையில் இது போன்ற கூற்றுகளை வெறுமனே விட்டு விட முடியாது என்று தக்கியுடின் ஹாசான் விளக்கினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி