Jul 6, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்த மாது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்த மாது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

சுபாங் ஜெயா, ஜூன். 09-

தனது காதலனுடன் சேர்ந்து, 4 மற்றும் 16 வயது இரு மகள்களுக்கு உணவு எதுவும் தராமல் சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் மாது ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை ஷா ஆலாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அவ்விரு பெண் பிள்ளைகளும் சமூக நல இலாகாவினால் மீட்கப்பட்டுள்ள வேளையில் 37 வயது மாதுவும், அவரின் 42 வயது காதலனும் கைது செய்யப்பட்டார்.

இரு பிள்ளைகளைச் சித்ரவதை செய்தது மற்றும் அவர்களைக் கைவிட்டது தொடர்பில் அந்த மாதுவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்