Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்த மாது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்த மாது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

சுபாங் ஜெயா, ஜூன். 09-

தனது காதலனுடன் சேர்ந்து, 4 மற்றும் 16 வயது இரு மகள்களுக்கு உணவு எதுவும் தராமல் சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் மாது ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை ஷா ஆலாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அவ்விரு பெண் பிள்ளைகளும் சமூக நல இலாகாவினால் மீட்கப்பட்டுள்ள வேளையில் 37 வயது மாதுவும், அவரின் 42 வயது காதலனும் கைது செய்யப்பட்டார்.

இரு பிள்ளைகளைச் சித்ரவதை செய்தது மற்றும் அவர்களைக் கைவிட்டது தொடர்பில் அந்த மாதுவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்