Mar 28, 2026
Thisaigal NewsYouTube
206 பேர் கலந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

206 பேர் கலந்து கொள்ளவில்லை

Share:

ஜெலி, ஜூன்.08-

உடல்நலக் காரணங்களாலும் வேலை காரணமாகவும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் பிஎல்கேஎன் 3.0-இல் 206 பேர், தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தேசிய சேவை சட்டம் 2003-இன் கீழ் அவர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக தற்காப்புத் துணை அமைச்சர் அட்லி ஸாஹாரி கூறினார்.

சரியான காரணமின்றி கலந்து கொள்லத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்கள் அளித்த காரணங்கள் முழுமையாக ஆராயப்படும் என்றார். தேவைப்பட்டால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி