Jul 6, 2026
Thisaigal NewsYouTube
206 பேர் கலந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

206 பேர் கலந்து கொள்ளவில்லை

Share:

ஜெலி, ஜூன்.08-

உடல்நலக் காரணங்களாலும் வேலை காரணமாகவும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் பிஎல்கேஎன் 3.0-இல் 206 பேர், தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தேசிய சேவை சட்டம் 2003-இன் கீழ் அவர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக தற்காப்புத் துணை அமைச்சர் அட்லி ஸாஹாரி கூறினார்.

சரியான காரணமின்றி கலந்து கொள்லத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்கள் அளித்த காரணங்கள் முழுமையாக ஆராயப்படும் என்றார். தேவைப்பட்டால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்