Mar 28, 2026
Thisaigal NewsYouTube
எங்களுடன் சந்திப்பு நடத்துவீர்
தற்போதைய செய்திகள்

எங்களுடன் சந்திப்பு நடத்துவீர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் இலக்குக்கு உரிய மக்களுக்கான பெட்ரோல் ரோன் 95 விற்பனை முறையை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக, தங்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்துமாறு எண்ணெய் நிலையங்கள் நடத்துநர் சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இலக்குக்கு உரிய பெட்ரோல் ரோன் 95 விற்பனை முறை எவ்வாறு நடத்தப்படுவது, யார் யாருக்கு இவ்வகை எண்ணெய்யை வழங்க முடியும், அதன் விலை நிர்ணயம் தொடர்பில் இதுவரையில் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் எண்ணெய் நிலையங்கள் பெரும் தடுமாற்றத்துடன் இருப்பதாக பூமிபுத்ரா எண்ணெய் நிலையங்கள் நடத்துநர் சங்கத்தின் செயலாளர் ஹானி ஜூலியா ஹாரோன் தெரிவித்தார்.

அரசாங்கம் கொண்டுள்ள உத்தேசத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, எண்ணெய் நிலைங்களின் நடத்துநர்களுடன் அரசாங்கம் சந்திப்பு நடத்துமானால், இது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று ஹானி ஜூலியா குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி