Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்
தற்போதைய செய்திகள்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

Share:

அரசு தலைமை வழக்கறிஞரான சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகிய பதவிகளைப் பிரிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா மூலம், இனி அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம் ஒரு தனி அதிகாரத்தின் கீழ் மட்டும் இருக்காது என்று சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் பெயர்களைப் பரிசீலித்து, நீதித்துறை மற்றும் சட்டத்துறை ஆணையம் வழங்கும் ஆலோசனையின் பேரில் மாமன்னரே இறுதி முடிவை எடுப்பார். இந்த புதிய முறையில் பிரதமரோ அல்லது அமைச்சரவையோ தலையிட முடியாது. இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்துறையின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும் என்று அசாலினா இன்று தெரிவித்தார்.

Related News

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி