Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஷெரோன் ஷீலா: நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்குப் போலீஸ் தயார்
தற்போதைய செய்திகள்

ஷெரோன் ஷீலா: நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்குப் போலீஸ் தயார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷெரோன் ஷீலாவை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு போலீசார் தயாராக இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்பு லைசென்ஸின்றி வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தான் ஆடவரைப் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து கொண்டு இருந்த போது போலீஸ் பணிக்கு ஷெரோன் ஷீலா இடையூறு விளைவித்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்