Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஷெரோன் ஷீலா: நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்குப் போலீஸ் தயார்
தற்போதைய செய்திகள்

ஷெரோன் ஷீலா: நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்குப் போலீஸ் தயார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷெரோன் ஷீலாவை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு போலீசார் தயாராக இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்பு லைசென்ஸின்றி வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தான் ஆடவரைப் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து கொண்டு இருந்த போது போலீஸ் பணிக்கு ஷெரோன் ஷீலா இடையூறு விளைவித்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் 42 வீடுபுகுந்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் பிடிப்பு: 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

பினாங்கில் 42 வீடுபுகுந்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் பிடிப்பு: 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

இதய வலியால் துடித்த ஓட்டுநர்: சாலை நெரிசலைச் சீர்செய்து உயிரைக் காத்த போக்குவரத்துப் போலீஸார்!

இதய வலியால் துடித்த ஓட்டுநர்: சாலை நெரிசலைச் சீர்செய்து உயிரைக் காத்த போக்குவரத்துப் போலீஸார்!

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஜொகூர் பாருவை விட கோலாலம்பூரில் விலைவாசி குறைவு: இடமாறிய பெண்ணின் கருத்தால் சமூக ஊடகங்களில் விவாதம்

ஜொகூர் பாருவை விட கோலாலம்பூரில் விலைவாசி குறைவு: இடமாறிய பெண்ணின் கருத்தால் சமூக ஊடகங்களில் விவாதம்

சமூக ஊடக விளம்பர யுக்தி: தெருநாய்களுக்குப் புது வாழ்வு அளிக்கும் மலேசிய மாணவர்

சமூக ஊடக விளம்பர யுக்தி: தெருநாய்களுக்குப் புது வாழ்வு அளிக்கும் மலேசிய மாணவர்

குளுவாங் அருகே தென்பட்ட புலி: அச்சத்தில் கிராம மக்கள் - வனத்துறை தீவிர கண்காணிப்பு

குளுவாங் அருகே தென்பட்ட புலி: அச்சத்தில் கிராம மக்கள் - வனத்துறை தீவிர கண்காணிப்பு