Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஓப் லஞ்சார் சோதனை நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஓப் லஞ்சார் சோதனை நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

நாளை ஜுன் 7 ஆ ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை இன்று ஜுன் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓப் லஞ்சார் சோதனை மேற்கொள்கிறது.

சாலைகளின் வாகனப் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிச் செய்யும் அதே வேளையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் போலீஸ் படை இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலன் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்