Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இரு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கினர்
தற்போதைய செய்திகள்

இரு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கினர்

Share:

மெர்சிங், ஜூன்.03-

பள்ளி விடுமுறை நாளை குதூகலமாகக் கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கடற்கரைக்குச் சென்ற இரு உடன் பிறப்புகள், நீரில் மூழ்கி உயிரிழந்தது, அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சோகமாக்கியது.

மெர்சிங், புலாவ் மெந்திகியில், நேற்று திங்கட்கிழமை மாலை 4.25 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 15 வயது பெண் நூர் அவாதிவ் உடைய்மா முகமட் ஹிசாம் மற்றும் அவரின் 13 வயது சகோதரர் அஹ்மாட் உவாய்ஸ் அல் கார்னி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் அடையாளம் கூறினர்.

இவ்விருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பூலாவ் திங்கி படகுத் துறை வாயிலாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. விசாரணைக்கு ஏதுவாக பிரேதங்கள், கடல்சார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி