Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி நிர்வாகக் கட்டிடம் சாம்பலானது
தற்போதைய செய்திகள்

பள்ளி நிர்வாகக் கட்டிடம் சாம்பலானது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.10-

இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் கோலாலம்பூர், செராஸ், எஸ்எம் சயின்ஸ் அலாம் ஷா இடைநிலைப் பள்ளியின் நிர்வாகக் கட்டடம் அழிந்தது. இந்த விபத்து அதிகாலை 4.15 மணியளவில் ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படைப் பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழுந்து விட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பண்டார் துன் ரஸாக், ஜாலான் ஹங் துவா, செந்துல் ஆகிய மூன்று நிலையங்களைச் சேர்ந்த 7 தீயணைப்பு வண்டிகளுடன் 44 வீரர்கள் போராடினர்.

அந்த இடைநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் அறை, கூட்ட அறை, கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறை, ஆய்வியல் கூடம் மற்றும் இதர அறைகள் முற்றாக அழிந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்