Jul 6, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு நாய்களைக் கொண்டு வந்தால் 250 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு நாய்களைக் கொண்டு வந்தால் 250 ரிங்கிட் அபராதம்

Share:

போர்ட்டிக்சன், ஜூன்.04-

கடற்கரை உட்பட போர்ட்டிக்சன் மாவட்டத்தில் பொது இடங்களில் வளர்ப்புப் பிராணியான நாய்கள் உடன் கொண்டு வரப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருள்குமார் தெரிவித்தார்.

எந்ததெந்த இடங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வரக்கூடாது என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கு ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் மாவட்ட துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்