Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு நாய்களைக் கொண்டு வந்தால் 250 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு நாய்களைக் கொண்டு வந்தால் 250 ரிங்கிட் அபராதம்

Share:

போர்ட்டிக்சன், ஜூன்.04-

கடற்கரை உட்பட போர்ட்டிக்சன் மாவட்டத்தில் பொது இடங்களில் வளர்ப்புப் பிராணியான நாய்கள் உடன் கொண்டு வரப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருள்குமார் தெரிவித்தார்.

எந்ததெந்த இடங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வரக்கூடாது என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கு ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் மாவட்ட துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி