Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை
தற்போதைய செய்திகள்

அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை

Share:

தாப்பா, ஜூன்.03-

சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதைப் போல் இரு கார்கள் மோதிக் கொண்டு, கரணம் அடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுங்கையிலிருந்து பீடோருக்குச் செல்லும் வழியில் நேற்று திங்கட்கிழமை 11.45 மணியளவில் இரு கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தை தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா உறுதிச் செய்தார்.

அந்த நெடுஞ்சாலையின் 349.9 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு வாகனமோட்டிகளான 23 வயது பெண்ணும், 42 வயது ஆணும், சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

பெரோடுவா பேஸா ரகக் காரைச் செலுத்திய பெண், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நெடுஞ்சாலையின் இடது புறத்தில் சென்று கொண்டிருந்த டொயோட்டா வியோஸ் காரின் பின்புறம் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்