Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மாரா மாணவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மாரா மாணவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும்

Share:

லண்டன், ஜூன்.01-

புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பூமிபுத்ரா மாணவர்களுக்கு உதவும் மாரா, தனது உபகாரச் சம்பளத்தின் மூலம் மலேசிய மாணவர்கள், உயர்க்கல்விக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது இவ்வாண்டு முதல் நிறுத்தப்படுவதற்கு உத்தேசித்துள்ளதாக அதன் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

அமெரிக்காவிற்குப் பதிலாக பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு மலேசிய மாணவர்கள் அனுப்பப்படுவர் என்று அவர் கூறினார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான அமெரிக்கக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களும் புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வந்திருப்பதைத் தொடர்ந்து மாரா இந்த முடிவை எடுத்துள்ளதாக அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி