Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சமூக யதார்த்தையும் மக்களின் பொருளாதாரத் தேவையும் புரிந்து கொள்ளும் அணுகுமுறையும் அவசியம்
தற்போதைய செய்திகள்

சமூக யதார்த்தையும் மக்களின் பொருளாதாரத் தேவையும் புரிந்து கொள்ளும் அணுகுமுறையும் அவசியம்

Share:

ஷா ஆலாம், ஜூன்.08-

சிலாங்கூரில் உரிமம் இல்லாத சாலையோர வியாபாரிகள் பிரச்சினையைக் கையாள்வது, அமலாக்க நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமூக யதார்த்தங்களையும் மக்களின் பொருளாதாரத் தேவைகளையும் புரிந்து கொள்ளும் அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அட்லி அப்துல்லா மானாஸ் வலியுறித்தினார். சட்டங்கள் நீதியாகவும், அனைவரையும் கண்ணியத்துடன் விதிகளைப் பின்பற்ற அனுமதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உரிமம் வழங்கும் செயல்முறையை எளிதாக்குதல், சட்டபூர்வமான இடங்களின் பற்றாக்குறை, குறைந்த வருமானம் கொண்ட வியாபாரிகளால் ஆரம்ப உரிமக் கட்டணங்களைச் செலுத்த இயலாமை ஆகியவை உரிமம் இல்லாத வியாபாரிகளின் முக்கிய காரணங்களாக அட்லி குறிப்பிட்டார். தற்காலிக உரிமங்கள், தினசரி வணிக பாஸ்களை உருவாக்குவது போன்ற சீர்திருத்தங்களை அவர் பரிந்துரைத்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி