Mar 28, 2026
Thisaigal NewsYouTube
நயிமாவின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தடுக்கவே, முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் கோரியுள்ளது
தற்போதைய செய்திகள்

நயிமாவின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தடுக்கவே, முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் கோரியுள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூன்.04-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் மனைவி நயிமா அப்துல் காலிட் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தவிர்க்கவே அந்தச் சொத்துக்களைத் தற்காலிகமாக முடுக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் எஸ்பிஆர்எம் செய்து கொண்ட விண்ணப்பத்தில் நயிமா மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களைப் பறிக்க வேண்டும் என்பது அல்ல. ஆனால், கேள்விக்குறியாக உள்ள அந்த சொத்து விபரங்கள் தொடர்பான விசாரணைக்கு வழிவிடும் வகையில் அவற்றை முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி