Jul 6, 2026
Thisaigal NewsYouTube
லைசென்ஸ் இன்றி வாகனத்தைச் செலுத்திய பாகிஸ்தான் ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

லைசென்ஸ் இன்றி வாகனத்தைச் செலுத்திய பாகிஸ்தான் ஆடவர் கைது

Share:

ஷா ஆலாம், ஜூன்.09-

லைசென்ஸின்றி, பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபட்டு இருந்த பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்திய டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இன்று காலை 10.45 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 இல் அந்த ஆடவர் பிடிபட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த பாகிஸ்தான் ஆடவர் பிடிபட்ட போது அவரின் வாகனத்தில் மூன்று பயணிகள் இருந்ததாக ஜேபிஜே சிலாங்கூர் மாநில இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்