Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் துப்பாக்கிச் சூடு: கேளிக்கை மையம் முன் இளைஞர் பலி!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் துப்பாக்கிச் சூடு: கேளிக்கை மையம் முன் இளைஞர் பலி!

Share:

ஜோகூர் பாரு, மே.10-

ஜோகூர் பாரு, ஸ்குடாய் பகுதியில் உள்ள கேளிக்கை மையம் ஒன்றின் முன்னால் நேற்று சனிக்கிழமை இரவு அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 27 வயது உள்ளூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், தப்பியோடிய இரண்டு சந்தேக நபர்களைக் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருவதாக இஸ்கண்டார் புத்ரி காவற்படைத் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவற்படையினர், இது தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்