Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பலர் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டு இருப்பதால் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை முன் கணிப்பை விட அதிகரித்துள்ளது. கிழக்குக் கரை மாநிலங்களுக்குச் செல்கின்றவர்கள், கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வரை கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி