Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மேத்தாவைச் சாடினார் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல்
தற்போதைய செய்திகள்

மேத்தாவைச் சாடினார் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.03-

சமூக வலைத்தளங்களில் சைபர் பகடி வதை, மோசடி, ஆபத்தான உள்ளடக்கங்கள் தொடர்பிலான விவகாரத்தைக் கையாளுவதில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து மிகப் பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களான மேத்தா மற்றும் எக்ஸ் ஆகியவற்றைத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் இன்று சாடினார்.

டிக் டாக் மட்டுமே உண்மையிலேயே தனது பங்களிப்பையும், ஈடுபாட்டையும் வழங்கி வருகிறது என்பதுடன் தொடர்பு மற்றும் பல்லூடக உள்ளடக்கங்கள் மீதான ஆய்வரங்கிலும் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்றுள்ளது என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

எனினும் சமூக வலைத்தளங்களில் தற்கொலை போன்ற அபாயகர உள்ளடக்க விவகாரங்களை அவற்றின் போக்குகளிலேயே அப்படியே விட்டு விட முடியாது, கைக்கழுவி விடவும் முடியாது. உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற தற்கொலை உள்ளடக்கங்கள் மீதான தொடர்த்துறை மற்றும் பல்லூடக ஆய்வரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் டத்தோ பாஃமி இதனைக் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி