Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் ஆடவரின் சடலம்
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் ஆடவரின் சடலம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூர் பங்சாரில் கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரின் அடையாளம் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

கடந்த மே 27 ஆம் தேதி பங்சாரில் உள்ள ஐரிஸ் மதுபான விடுதிக்குச் சென்ற 25 வயது பிரிட்டிஸ் பிரஜை மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில் இன்று கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த ஆடவரின் சடலம், காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையுடையதா? என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி