Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் ஆடவரின் சடலம்
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் ஆடவரின் சடலம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூர் பங்சாரில் கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரின் அடையாளம் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

கடந்த மே 27 ஆம் தேதி பங்சாரில் உள்ள ஐரிஸ் மதுபான விடுதிக்குச் சென்ற 25 வயது பிரிட்டிஸ் பிரஜை மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில் இன்று கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த ஆடவரின் சடலம், காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையுடையதா? என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்