Jul 6, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருகின்றனர்

Share:

சுபாங் ஜெயா, ஜூன்.08-

லகூன் பெர்டானாவில் வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருவதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும் லாரிகளில் இறைச்சி, கோழி, மீன், காய்கறிகள் போன்றவற்றை இவர்கள் விற்பனை செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நடவடிக்கையால், சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்திற்கு பல புகார்கள் சென்றுள்ளதாக லகூன் பெர்டானா பகுதியின் ருக்குன் தெதாங்கா தலைவர் முகமட் ஃபைருஸ் அஹ்மாட் ஜாஹாரி தெரிவித்தார்.

வெளிநாட்டு வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டும், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், தடைப் பட்டைகள் கட்டப்பட்டும், அவர்கள் மீண்டும் அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதால், உள்ளூர்வாசிகள் அசௌகரியத்தை உணர்கின்றனர் என அவர் மேலும் சொன்னார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்