Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருகின்றனர்

Share:

சுபாங் ஜெயா, ஜூன்.08-

லகூன் பெர்டானாவில் வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருவதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும் லாரிகளில் இறைச்சி, கோழி, மீன், காய்கறிகள் போன்றவற்றை இவர்கள் விற்பனை செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நடவடிக்கையால், சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்திற்கு பல புகார்கள் சென்றுள்ளதாக லகூன் பெர்டானா பகுதியின் ருக்குன் தெதாங்கா தலைவர் முகமட் ஃபைருஸ் அஹ்மாட் ஜாஹாரி தெரிவித்தார்.

வெளிநாட்டு வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டும், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், தடைப் பட்டைகள் கட்டப்பட்டும், அவர்கள் மீண்டும் அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதால், உள்ளூர்வாசிகள் அசௌகரியத்தை உணர்கின்றனர் என அவர் மேலும் சொன்னார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி