Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மேல்முறையீட்டு வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார் அன்வார்
தற்போதைய செய்திகள்

மேல்முறையீட்டு வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார் அன்வார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ரவுத்தரின் சிவில் வழக்கு தொடர்பான எட்டுக் கேள்விகளுக்கு விளக்கம் கோரியிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிரகாரித்ததைத் தொடர்ந்து அவர் மேல்முறையீட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் அப்பீல் நீதிமன்ற பதிவு அலுவலகத்தில் தமது வழக்கறிஞர் நிறுவனமான தேதுவான் ஸையின், மேகா அண்ட் மூராட் மூலமாக அன்வார் தனது மேல்முறையீட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

78 வயதான அன்வார் சார்பில் அவரின் முதன்மை வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. ராஜசேகரன் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தாார்.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் அளித்த தீர்ப்பின் உள்ளடக்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார், அத்தீர்ப்பின் முடிவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார் என்று ராஜசேகரன் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்