Jul 6, 2026
Thisaigal NewsYouTube
டத்தாரான் மெர்டேக்கா கைகலப்பில் மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

டத்தாரான் மெர்டேக்கா கைகலப்பில் மேலும் இருவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

அண்மையில் கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் இரு கும்பல்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் இந்த கைகலப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

முதல் நபர் புதன்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ஒரு கட்டட வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு நபர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்