Mar 28, 2026
Thisaigal NewsYouTube
9 எஃப்ஆர்யு போலீஸ்காரர்கள் மரணம், விசாரணை அறிக்கை இம்மாதம் பூர்த்தியாகும்
தற்போதைய செய்திகள்

9 எஃப்ஆர்யு போலீஸ்காரர்கள் மரணம், விசாரணை அறிக்கை இம்மாதம் பூர்த்தியாகும்

Share:

கோத்தா பாரு, ஜூன்.06-

கடந்த மே 13 ஆம் தேதி தெலுக் இந்தான், லங்காப்பில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 எஃப்ஆர்யு போலீஸ்காரர்கள் மரணம் அடைந்தது தொடர்பில் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள லோரியின் உரிமையாளர் நிறுவனம் மீதான விசாரணை அறிக்கை, இம்மாதம் இறுதியில் தயாராகி விடும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜேவின் அமலாக்க இயக்குநர் கிஃப்லி மா ஹாசான் தெரிவித்தார்.

போலீஸ்காரர்கள் பயணம் செய்த எஃப்ஆர்யு லோரிக்கும், கற்களை ஏற்றி வந்த லோரிக்கும் இடையிலான இந்த விபத்து தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தரைமார்க்க போக்குவரத்து சட்டமான அபாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி