Mar 28, 2026
Thisaigal NewsYouTube
15 பேர் உயிரிழந்த சம்பவம், பிரதமர் வருத்தம்
தற்போதைய செய்திகள்

15 பேர் உயிரிழந்த சம்பவம், பிரதமர் வருத்தம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.09-

உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை நல்கும்படி உயர்க்கல்விக் கூட அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, அவசரம் காட்டக்கூடாது. இந்தத் துயரச் சம்பவத்தை ஒரு படிப்பிணையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

15 பேர் உயிரிழந்த சம்பவம், பிரதமர் வருத்தம் | Thisaigal News