Mar 28, 2026
Thisaigal NewsYouTube
தேசிய சேவைப் பயிற்சியாளர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி
தற்போதைய செய்திகள்

தேசிய சேவைப் பயிற்சியாளர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி

Share:

குவாந்தான், ஜூன்.04-

தேசிய சேவைப் பயிற்சியாளர்கள், துப்பாக்கிகளைக் கையாளும் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளனர். PLKN 3.0 பயிற்சியில் பங்கு கொண்ட குவாந்தான், கேம் வத்தானியா முகாமில் 257 பயிற்சியாளர்கள் இன்று தொடங்கி இரண்டு தினங்களுக்கு M16 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி, சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுப் பற்று, தேசிய நலன், தன்னார்வ தொண்டுகள் முதலிய நற்பண்புகளை விதைக்கும் தேசியப் பயிற்சியில், துப்பாக்கியைக் கையாளும் திறனையும் கொண்டு இருக்க வேண்டும்.

எனவே அவர்களுக்கு M16 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தேசிய சேவைப் பயிற்சி இலாகாவின் செயலாக்கப் பிரிவு இயக்குநர் கொலோனல் மஸ்லிஸான் ஷைக் ஒஸ்மான் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி