Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தனியார் துறைக்கு நிகராக சம்பளம் இல்லை
தற்போதைய செய்திகள்

தனியார் துறைக்கு நிகராக சம்பளம் இல்லை

Share:

தனியார் துறைக்கு நிகரான சம்பள முறை இராணுவப்படையில் இல்லாதது, அப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பு குறைவாக இ​ருப்பதற்கான ​மூலக் காரணமாகும் ​என்று ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பூமிபுத்ரா அல்லாதவர்களின் கோட்ட முறை மிக குறைவாக இருப்பதாக கூறப்படுவதும் காரணம் இல்லை. ஏனெனில், இராணுவப்படையில் கோட்டா முறையில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாட்டிற்குச் சேவையாற்றுவதற்காக இராணுவப்படையில் அனைத்து இனங்களும் வரவேற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையில் உள்ள உள்ள சில விதிமுறைகள், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் இருக்கலாம் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்