தனியார் துறைக்கு நிகரான சம்பள முறை இராணுவப்படையில் இல்லாதது, அப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கான மூலக் காரணமாகும் என்று ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பூமிபுத்ரா அல்லாதவர்களின் கோட்ட முறை மிக குறைவாக இருப்பதாக கூறப்படுவதும் காரணம் இல்லை. ஏனெனில், இராணுவப்படையில் கோட்டா முறையில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நாட்டிற்குச் சேவையாற்றுவதற்காக இராணுவப்படையில் அனைத்து இனங்களும் வரவேற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையில் உள்ள உள்ள சில விதிமுறைகள், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் இருக்கலாம் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


