Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது வயது சிறுமி மானபங்கம்: இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

ஒன்பது வயது சிறுமி மானபங்கம்: இளைஞர் கைது

Share:

மலாக்கா, ஜூன்.02-

கடந்த சனிக்கிழமை மலாக்காவில் ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். தனது நண்பரின் தங்கையான அந்த சிறுமியை ஆடை களையச் செய்து, ஆபாச சேட்டையைப் புரிந்ததாக அந்த ஆடவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து 40 வயது மதிக்கத்தக்க தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறியதைத் தொடர்ந்து அந்த ஆடவரின் வக்கிரச் செயல் தெரிய வந்துள்ளது.

இன்று ஆயர் குரோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவரை, விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்