Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Share:

கிள்ளான், ஜூன்.08-

கிள்ளான், ஜாலான் சுங்கை ஜாத்தியில் சட்டத்திற்குப் ஐஸ் லாரியை ஓட்டிச் சென்ற இந்தோனேசியர் ஒருவரைச் சாலை போக்குவரத்துத் துறை ஜேபிஜே அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அந்த லாரி ஓட்டுநரிடம் முறையான உரிமம், வணிக ஓட்டுநர் உரிமம் இல்லை, சாலை வரி செலுத்தப்படவில்லை, காப்பீடு இல்லை, புஸ்பாகோம் தணிக்கை காலாவதியாகிவிட்டது, லாரியின் முன்புறம் வாகனப் பதிவு எண் இல்லை என ஜேபிஜேவின் சிலாங்கூர் மாநில இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கடந்த மூன்று மாதங்களாகவே லாரியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், லாரி பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஜேபிஜே ஷா ஆலாம் அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்