Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மேன்மை தங்கிய பேராக் சுல்தான் அனுதாபம்
தற்போதைய செய்திகள்

மேன்மை தங்கிய பேராக் சுல்தான் அனுதாபம்

Share:

ஈப்போ, ஜூன்.09-

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் விபத்தில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கும் சுல்தான் நஷ்ரின் ஷா, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பேராக் அரசியார் துவாங்கு ஸாரா சலிமும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

15 பேரின் உடல்களும் கிடத்தி வைக்கப்பட்டுள்ள ஈப்போ, ராஜா பெர்மைசூரி தெங்கு பைனுன் மருத்துவமனைக்கு வருகை புரிந்த சுல்தான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி