Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மேன்மை தங்கிய பேராக் சுல்தான் அனுதாபம்
தற்போதைய செய்திகள்

மேன்மை தங்கிய பேராக் சுல்தான் அனுதாபம்

Share:

ஈப்போ, ஜூன்.09-

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் விபத்தில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கும் சுல்தான் நஷ்ரின் ஷா, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பேராக் அரசியார் துவாங்கு ஸாரா சலிமும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

15 பேரின் உடல்களும் கிடத்தி வைக்கப்பட்டுள்ள ஈப்போ, ராஜா பெர்மைசூரி தெங்கு பைனுன் மருத்துவமனைக்கு வருகை புரிந்த சுல்தான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்