Jul 6, 2026
Thisaigal NewsYouTube
15 மாணவர்கள் பலி கொண்ட கோர விபத்து : பேருந்து ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

15 மாணவர்கள் பலி கொண்ட கோர விபத்து : பேருந்து ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்

Share:

ஈப்போ, ஜூன்.10-

தஞ்சோங் மாலிம் கல்வியியல் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்து தொடர்பில் அந்த பேருந்து ஓட்டுநர், தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த பேருந்து ஓட்டுநர், மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும், விசாரணைக்கு ஏதுவாக அவருக்கு எதிராகத் தடுப்புக் காவல் அனுமதி நீதிமன்றத்தில் பெறப்படும் என்று நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அந்த பேருந்து ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்