Mar 28, 2026
Thisaigal NewsYouTube
15 மாணவர்கள் பலி கொண்ட கோர விபத்து : பேருந்து ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

15 மாணவர்கள் பலி கொண்ட கோர விபத்து : பேருந்து ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்

Share:

ஈப்போ, ஜூன்.10-

தஞ்சோங் மாலிம் கல்வியியல் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்து தொடர்பில் அந்த பேருந்து ஓட்டுநர், தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த பேருந்து ஓட்டுநர், மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும், விசாரணைக்கு ஏதுவாக அவருக்கு எதிராகத் தடுப்புக் காவல் அனுமதி நீதிமன்றத்தில் பெறப்படும் என்று நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அந்த பேருந்து ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்