Mar 28, 2026
Thisaigal NewsYouTube
6 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் மாது
தற்போதைய செய்திகள்

6 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் மாது

Share:

ஈப்போ, ஜூன்.09-

பொய்யான முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 57 வயது மாது, தனது வாழ்நாள் சேமிப்புப் பணமான 6 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வெளியிடப்பட்ட, குறுகிய காலத்தில் கொழுத்தப் பணம் என்ற விளம்பரத்தை நம்பி, அந்த மாது 6 லட்சம் ரிங்கிட்டைக் கட்டம் கட்டமாக முதலீடு செய்துள்ளார்.

முதலில் 14 ஆயிரம் ரிங்கிட்டை அவர் முதலீடு செய்துள்ளார். அதற்கு லாப ஈவாக ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், அவரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

பின்னர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிக்கும் ஜுன் 4 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத் வங்கியின் 28 பண பரிமாற்றம் மூலம் 6 லட்சம் ரிங்கிட்டை அந்த மாது முதலீடாக செலுத்தியுள்ளார்.

லாப ஈவு கிடைக்கும் என்று நம்பியிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த 6 லட்சம் ரிங்கிட்டும் திரும்பக் கிடைக்கவில்லை. தாம், மோசம் போனது குறித்து அந்த மாது போலீசில் புகார் செய்து இருப்பதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்