Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

Share:

பண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல், தேர்தல் ஆணையத்திற்கு (SPR) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமட் ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடந்த மே 17 தேதி அவர்கள் இருவரும் பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், கட்சி அமைப்பிலிருந்து அவர்களின் உறுப்பினர் தகுதி உடனடியாக நீக்கப்பட்டது.

இதன் காரணமாக, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்த இறுதி முடிவைத் தேர்தல் ஆணையமே எடுக்கும் என சபாநாயகர் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு