Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்

Share:

ஜெராந்துட், ஜூன்.07-

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பகாங், ஜெராந்துட், ஜாலான் ஃபெரியில் நிகழ்ந்தது.

பெரோடுவா பேஸா காரும், டொயொட்டா அல்ஃபார்ட் வாகனமும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா இயக்குநர் முகமட் ரஸாம் தாஜா ரஹிம் தெரிவித்தார்.

பெரோடுவா பேஸா காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இதில் உயிரிழந்தனர். இருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த வேளையில், இதர மூவர் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்று முகமட் ரஸாம் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி