Mar 28, 2026
Thisaigal NewsYouTube
டெங்கர் லோரியிலிருந்து எண்ணெய் கசிந்தது
தற்போதைய செய்திகள்

டெங்கர் லோரியிலிருந்து எண்ணெய் கசிந்தது

Share:

பிறை, ஜூன்.03-

டெங்கர் லோரி ஒன்று, சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் அதன் டாங்கியில் துவாரம் ஏற்பட்டு சுமார் 500 லிட்டர் செம்பனை எண்ணெய் சாலையில் கசிந்தது.

இச்சம்பவம் இன்று காலை 11.50 மணியளவில் பினாங்கு, பிறை, ஜுரு டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது. இது தொடர்பாக தீயணைப்பு, மீட்புப் படையினர் காலை 11.59 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றனர்.

சாலையில் வழிந்தோடிய செம்பனை எண்ணெயினால் அந்தச் சாலையின் பிரதான தடம், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டது.

சாலையைச் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி